ஐந்து புலனை
நானடக்கி
தாயின் மடியில்
தவமிருந்தேன்
தனியே நானிருந்தேன்
அனைத்தையும் துறந்திருந்தேன் -
எனினும்
உறவுகள் எல்லாம்
என்னக்கே சொந்தமாய் இருந்தது.
என் தவத்தின்
வலியால் ஏனோ- எம்மை
விடுதலை செய்தாள்
நானும் தனித்து நின்றேன்
இன்றோ புவியில்
யாரும் இல்லை- எனக்கு
சொந்தமாய்.
No comments:
Post a Comment